இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

தேர்தல் முடிவுக்கு பின் வன்முறை மேகாலயாவில் சில இடங்களில் ஊரடங்கு: ஆட்சி அமைக்கப் போவது யார்?

3/3/2023 7:34:15 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

ஷில்லாங்: தேர்தல் முடிவுக்கு பின்னர் மேகாலயாவில் நடந்த சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேகாலயாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆளும் தேசிய மக்கள் கட்சி  மொத்தமுள்ள 59 இடங்களில் 27 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக  உருவெடுத்துள்ளது. இருந்தும் பெரும்பான்மை பலத்தை பெறவில்லை என்பதால், புதிய அரசை அமைப்பதற்காக பாஜகவின் (2 இடங்களில் வெற்றி) ஆதரவை மேகாலயா  முதல்வர் கான்ராட் கே சங்மா நாடியுள்ளார்.

இதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர்  அமித்ஷாவிடம் அவர் பேசியுள்ளார். காங்கிரஸ் மற்றும் திரிணாமுல்  காங்கிரஸ் கட்சிகள் தலா 5 இடங்களில் வெற்றி பெற்றன. மற்றவை 21 இடங்களில் வெற்றி பெற்றன. நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன், மாநிலத்தின் சில இடங்களில் கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. அதையடுத்து மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சஹ்ஸ்னியாங் கிராமத்தில் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால், பொது அமைதி ஏற்படுவதற்காக மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு



  • நியூசிலாந்து தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை



  • கடந்த ஒரு வாரத்தில் 3வது அதிர்ச்சி; அமெரிக்காவில் மேலும் ஒரு வங்கி மூடல்?



  • சிலிக்கான் வேலி வங்கி விவகாரம்; முதலீடு பணத்தை திரும்ப பெற ஏற்பாடு: அமெரிக்க கருவூலம் அறிவிப்பு



  • தி எலிபென்ட் விஸ்பரர்ஸ், ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் இந்தியாவுக்கு 2 ஆஸ்கர் விருது: சிறந்த குறும்படம், ஒரிஜினல் பாடல் பிரிவில் சாதனை



  • வங்கிக் கணக்கில் இருந்து பெருமளவில் பணத்தை எடுத்ததால் அமெரிக்க வங்கி திடீர் மூடல்: 210 பில்லியன் டாலர் என்னாகும்? ஒரே நாளில் பங்கு வர்த்தகம் 70% வீழ்ச்சி



  • அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 4 நாடுகள்: புலனாய்வு அறிக்கையில் பரபரப்பு தகவல்



  • இஸ்ரேலில் பயங்கரம் 6 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை



  • சீனா மீதான விரோத போக்கை மாற்றாவிட்டால் மோதல் நிச்சயம்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை



  • அகமதாபாத்தில் இந்திய-ஆஸி. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆஸி. பிரதமருடன் போட்டியை ரசித்த மோடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com