இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கடல்மட்டம் உயர்வு, பருவநிலை மாற்றத்தால் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ஆபத்து: ஆராய்ச்சி மையம் தகவல்

3/5/2023 6:35:08 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

வாஷிங்டன்: பருவநிலை மாற்றத்தால் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.  அமெரிக்காவின் தேசிய காலநிலை ஆராய்ச்சி மையம் (என்.சி.ஏ.ஆர்) சார்பில், ‘நேச்சர் க்ளைமேட் சேஞ்ச்’ இதழில் வெளியாகி உள்ள அறிக்கையில், ‘உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த  நூற்றாண்டில் கடல் மட்ட உயர்வால் ஆசியாவின் சில பெருநகரங்கள், மேற்கு  வெப்பமண்டல பசிபிக் தீவுகள் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடலை அதிக  அளவில் பாதிக்கும். பருவநிலை மாற்றத்தால் மட்டும் சில இடங்களில் கடல் மட்டம் 20 முதல் 30 சதவீதம் வரை உயரும்.

அதனால் கடுமையான வெள்ளம் ஏற்படும். ஆசிய கண்டத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்ட உயர்வால் கடுமையாக பாதிக்கப்படும். வரும் 2100ம் ஆண்டுக்குள் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும். ஆசியாவில் உள்ள யாங்கூன், பாங்காக், ஹோஷிமின் சிட்டி மற்றும் மணிலா நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன.

காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைச் சாா்ந்த காலநிலை மாறுபாடு ஆகிய இரு நிகழ்வுகளின் கூட்டு விளைவு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை விட 50 சதவீதம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக கடற்கரையை ஒட்டிய பெருநகரங்களில் மிகவும் மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதுடன், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகவும் அமையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு



  • நியூசிலாந்து தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை



  • கடந்த ஒரு வாரத்தில் 3வது அதிர்ச்சி; அமெரிக்காவில் மேலும் ஒரு வங்கி மூடல்?



  • சிலிக்கான் வேலி வங்கி விவகாரம்; முதலீடு பணத்தை திரும்ப பெற ஏற்பாடு: அமெரிக்க கருவூலம் அறிவிப்பு



  • தி எலிபென்ட் விஸ்பரர்ஸ், ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் இந்தியாவுக்கு 2 ஆஸ்கர் விருது: சிறந்த குறும்படம், ஒரிஜினல் பாடல் பிரிவில் சாதனை



  • வங்கிக் கணக்கில் இருந்து பெருமளவில் பணத்தை எடுத்ததால் அமெரிக்க வங்கி திடீர் மூடல்: 210 பில்லியன் டாலர் என்னாகும்? ஒரே நாளில் பங்கு வர்த்தகம் 70% வீழ்ச்சி



  • அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 4 நாடுகள்: புலனாய்வு அறிக்கையில் பரபரப்பு தகவல்



  • இஸ்ரேலில் பயங்கரம் 6 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை



  • சீனா மீதான விரோத போக்கை மாற்றாவிட்டால் மோதல் நிச்சயம்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை



  • அகமதாபாத்தில் இந்திய-ஆஸி. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆஸி. பிரதமருடன் போட்டியை ரசித்த மோடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com