இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஒய்டு, நோ பாலுக்கும் டிஆர்எஸ்; ஆண்கள் ஐபிஎல் போட்டிகளுக்கும் 3.1.1 விதி அமல்: வீரர்கள் மகிழ்ச்சி

3/7/2023 6:08:18 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

மும்பை: ஐபிஎல் தொடரில் நடுவர்கள் கொடுக்கும் தவறான முடிவுகள் வீரர்களுக்கு மட்டுமின்றி அணியின் வெற்றியையே பாதித்துவிடும். இதன் மூலம் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக சில அணிகளுக்கு சாதகமாக நடுவர்கள் செயல்படுவதாக ரசிகர்கள் பகிரங்க குற்றச்சாட்டுகளையும் எழுப்பி வந்துள்ளனர்
இந்நிலையில் நடுவர்கள் தவறான முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் விதியை பயன்படுத்தி வீரர்கள் அவுட்டா அல்லது நாட் அவுட்டா என்று பார்க்கும் நடைமுறை ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் சிறப்பாக செயல்பட்டு வரும் விதி 3.1.1 ஆடவர் கிரிக்கெட்டிலும் செயல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதன்படி இனி கேப்டன்களோ அல்லது வீரர்களோ ஒய்டு பால் அல்லது நோ பால் கேட்டு நடுவரிடம் முறையீடு செய்யலாம். உதாரணத்திற்கு கடைசி ஓவரில் மூன்று பந்துகளுக்கு பத்து ரன்கள் தேவைப்படும், நிலையில் பந்துவீச்சாளர் ஒயிடோ அல்லது உயரமாக நோபால் போட்டு அதனை நடுவர் கண்டுகொள்ளாத நிலையில் களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் டிஆர்எஸ் முடிவை பயன்படுத்தி நடுவரிடம் மேல் முறையீடு செய்யலாம்.

இதேபோன்று களத்தில் நிற்கும் கேப்டனும் வைடு அல்லது நோ பால் ஆகியவற்றை நடுவர் தவறாக கொடுத்தாலும் அதனை டிஆர்எஸ் பயன்படுத்தி மேல் முறையீடு செய்யலாம். ஒரு வேலை நடுவர் சொன்னது தான் சரி என டிஆர்எஸ் முடிவில் தெரியவந்தால் இனி அந்த வாய்ப்பை வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதன் மூலம் பெரிய தவறுகள் தடுக்கப்படும் நிலை உருவாகும். போட்டிகளை சரியான முறையில் நடத்த தொழில்நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்படும் இந்த முடிவை வீரர்களும், ரசிகர்களும் வரவேற்றுள்ளனர்.

மேலும் சில
  • திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்



  • மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று கிளைமாக்ஸ் முதல் சாம்பியன் மகுடத்திற்கு டெல்லி-மும்பை பலப்பரீட்சை: ரூ.6 கோடி பரிசுத்தொகை யாருக்கு?



  • டி.20 போட்டியில் முதன்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கன் அசத்தல் வெற்றி



  • உ.பி.யை வீழ்த்தி பைனலுக்கு தகுதி எங்களிடம் சிறப்பான பந்துவீச்சு தாக்குதல் உள்ளது: மும்பை கேப்டன் கவுர் பேட்டி



  • கூடுதலாக 16 அணிகள் சேர்ப்பு: 2026 பிபா உலக கோப்பை கால்பந்தில் 48 அணி பங்கேற்பு



  • லெஜெண்ட்ஸ் லீக் மாஸ்டர்ஸ் டி.20: கம்பீர், உத்தப்பா அதிரடியில் இந்தியா மகாராஜாஸ் முதல் வெற்றி



  • மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ்-ஆர்சிபி இன்று இரவு மோதல்



  • ஷாருக்கானின் மகனை கைது செய்த ஐஆர்எஸ் அதிகாரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது



  • ஐபிஎல் கால்பந்து: 2வது அரையிறுதியில் மோகன்பகான்-ஐதராபாத் மோதல்



  • இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கடைசி பந்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி: டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலுக்கு இந்தியா தகுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com