இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

கல்வி

பிஎஸ்சி படிப்பவர்களுக்கு பெங்களூரில் உதவி தொகையுடன் கோடை கால ஆராய்ச்சி படிப்பு

2/8/2012 4:07:21 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

உலகளவில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய கல்லூரி மாணவர்களிடையே ஆராய்ச்சி படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனடிப்படையில் பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு சென்டர் பார் அட்வான்ஸ்டு சயின்டிபிக் ரிசர்ச் மையத்தில் கோடைகால அறிவியல் ஆராய்ச்சி படிப்பு கள் நடத்தப்படுகின்றன.

* Project Oriented Chemical Education (POCE) என்ற படிப்பில் சேர இயற்பியல், வேதியியல், கணிதம் சார்ந்த பிஎஸ்சி படிப்பில் முதலாம் ஆண்டு படிக் கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். படிப்பின் காலம் 6 முதல் 8 வாரங்கள் வரை.

* Project Oriented   Biological Education (POBE) என்ற படிப்பில் சேர உயிரியலை ஒரு பாடமாக கொண்டு பிஎஸ்சிபடிப் பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். படிப்பின் காலம் 6 முதல் 8 வாரங்கள் வரை. அறிவியலில் புதிய கண்டு பிடிப்புகளை   இலக்காக கொண் டுள்ள மாணவர்களுக்கு இப் படிப்புகளின் மூலம் விரிவுரை கள், ஆராய்ச்சி பணிகள் வழங்கப் படுகின்றன. முதலாம் ஆண்டு இப்படிப்பில் சேரும் மாணவர் கள் பின்னர் தொடர்ந்து 3 வருடங்களின் கோடை காலங்களில் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் இந்த மையத்தில் தங்கி ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வேதியியல் மற்றும்
உயிரி யல் பாடங்களில் டிப்ளமோ சான்றிதழ் பெற முடியும்.

மேலும் இந்த படிப்புகளை நல்ல முறையில் முடிப்பவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் நேரடியாக எம்எஸ், பிஎச்டி படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். www.jncasr.ac.in/fe என்ற இணையதளத்தில் வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம் அல்லது  சுயமுக வரியிட்ட கவரை அனுப்பி வரும் பிப்.16க்குள் விண்ணப்பத்தை தபால் மூலம் பெறலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ‘The Assistant Coordinator, Fellowships - Extension Programmes, Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research, Jakkur Post, Banglore 560064‘ என்ற முகவரிக்கு வரும் மார்ச் 5ம் தேதிக்குள்  அனுப்ப வேண்டும். இதர விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் சில
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு



  • பொன்னேரி நூலக வார விழா



  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு



  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்



  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?



  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்



  • வேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்



  • பனிமலர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்



  • ஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் சார்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி



  • ஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் புதிய திட்டம் தொடக்கம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com