இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ‘வந்தே பாரத்’ ரயிலை இயக்கிய முதல் சாதனை பெண்: பல்வேறு தரப்பினரும் பாராட்டு

3/14/2023 7:28:59 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

மும்பை: இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ் என்ற பெண், தற்போது முதன்முறையாக வந்தேபாரத் ரயிலை இயக்கி சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சதாராவைச் சேர்ந்த சுரேகா யாதவ் என்ற பெண், கடந்த 1988ம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஆனார். அதேநேரம் அவர் ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையையும் பெற்றார். இதற்காக அவருக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில் சுரேகா யாதவின் மற்றொரு சாதனையாக, சோலாப்பூரிலிருந்து மும்பையின் சி.எஸ்.எம்.டிக்கு செல்லும் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலை தற்போது இயக்கி சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் ரயிலை இயக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. சோலாப்பூரில் இருந்து சி.எஸ்.எம்.டி-க்கு திட்டமிட்ட காலக்கெடுவுக்கு 5 நிமிடங்கள் முன்னதாக கொண்டு சேர்த்தேன்’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இவரை சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் சில
  • பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களுடன் இஸ்ரோவின் எல்விஎம். 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது



  • ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்: ெடல்லி ராஜ்காட்டில் 144 தடை; போலீஸ் படை குவிப்பால் பரபரப்பு



  • கர்நாடகா சட்டசபை தேர்தல் 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது: மாஜி முதல்வர் வருணா தொகுதியில் போட்டி



  • அன்று தலைவர் பதவியில் இருந்து விலகல்... இன்று எம்பி பதவி தகுதி நீக்கம்: ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?



  • சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை



  • பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடாது: அனுராக் தாக்கூர்



  • கோலாலம்பூர் விமானத்தில் நடுவானில் மலேசிய பயணி மாரடைப்பினால் பலி



  • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை: 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு



  • ஆதாருடன் வாக்காளர் எண் இணைப்பு: கால அவகாசம் ஓராண்டு நீடிப்பு



  • திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏப்ரல், ஜூன் மாத தரிசன டிக்கெட் இன்று மாலை ஆன்லைனில் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com