இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மது குடிப்பதை தட்டிகேட்டதால் மனைவியை துண்டு துண்டாக வெட்டி வீசி எறிந்த கணவன்: நாய்களிடம் இருந்து உடல் பாகங்களை மீட்ட போலீஸ்

3/20/2023 5:40:41 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

நாளந்தா: மது குடிப்பதை தட்டிக் கேட்டதால் மனைவியை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவனை போலீசார் கைது செய்த நிலையில், நாய்களிடம் இருந்து அந்த பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு விசாரிக்கின்றனர்.
பீகார் மாநிலம் நாளந்தா பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நிதீஷ் குமார் (40) - சங்கீதா தேவி (35) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மதுபோதைக்கு அடிமையான நிதிஷ் குமார், அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவது வழக்கம் இந்நிலையில் கடந்த 13ம் தேதி முதல் தனது மனைவியை காணவில்லை என்று, தார்தாரி போலீசில் நிதிஷ் குமார் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் வழக்குபதிந்து சங்கீதா தேவியை தேடி வந்தனர். இதுகுறித்து போலீஸ் டி.எஸ்.பி கிருஷ்ணா முராரி கூறுகையில், ‘சங்கீதா தேவி மாயமானது தொடர்பாக அவரது கணவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அவரது பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். போதை பழக்கத்தை கைவிடுமாறு தனது மனைவி கட்டாயப்படுத்தியதால், அவரை கொன்றதை ஒப்புக் கொண்டார். பின்னர் சங்கீதா தேவியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசி எறிந்துள்ளார். வயல்வெளியில் அந்தப் பெண்ணின் தலையும், இரண்டு கால்களும் கிடந்தன. உடலின் மற்ற பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் கிடந்தன. அவற்றை நாய்கள் தின்றுகொண்டிருந்தன. அவற்றையெல்லாம் சேகரித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். குற்றம்சாட்டப்பட்ட நிதிஷ் குமாரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

மேலும் சில
  • பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களுடன் இஸ்ரோவின் எல்விஎம். 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது



  • ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்: ெடல்லி ராஜ்காட்டில் 144 தடை; போலீஸ் படை குவிப்பால் பரபரப்பு



  • கர்நாடகா சட்டசபை தேர்தல் 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது: மாஜி முதல்வர் வருணா தொகுதியில் போட்டி



  • அன்று தலைவர் பதவியில் இருந்து விலகல்... இன்று எம்பி பதவி தகுதி நீக்கம்: ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?



  • சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை



  • பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடாது: அனுராக் தாக்கூர்



  • கோலாலம்பூர் விமானத்தில் நடுவானில் மலேசிய பயணி மாரடைப்பினால் பலி



  • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை: 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு



  • ஆதாருடன் வாக்காளர் எண் இணைப்பு: கால அவகாசம் ஓராண்டு நீடிப்பு



  • திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏப்ரல், ஜூன் மாத தரிசன டிக்கெட் இன்று மாலை ஆன்லைனில் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com