இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

‘‘என் கணவரை துடிதுடிக்க கொன்ற அனைவரையும் தூக்கில் போடுங்கள்’’: ஜெகன் மனைவி கண்ணீர்

3/24/2023 5:27:33 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

கிருஷ்ணகிரி: என் கணவனை கொலை செய்தவர்களுக்கு, தூக்கு தண்டனை வழங்க வேண்டும்’ என, கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா கூறினார். கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த ஜெகன் என்ற வாலிபர், கடந்த 21ம் தேதி, அவரது மாமனார் சங்கர் மற்றும் சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து சட்டசபை விவாதம் வரை சென்ற நிலையில், நேற்று கொலை செய்யப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா, நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு திருமணமாகி இரு மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் இப்படி ஆகிவிட்டது.

நான் திருமணமாகி சென்ற நாள் முதல், என் வீட்டு ஞாபகம் வந்தால் தனிமையில் அழுவேன். அப்போது என்னை சமாதானப்படுத்தி, என்னுடன் சேர்ந்து என் கணவரும் அழுவார். என்னை ராணி மாதிரி பார்த்துக்கொண்டார். அப்படிப்பட்டவரை துடிதுடிக்க கொன்று விட்டார்களே. அதற்கு என்னை கொன்றிருக்கலாம். ஜெகனை மறக்கச் சொல்லி, என் தாய் எட்டி உதைத்த போதும், சித்ரவதை செய்த போதும், நான் அதை பொறுத்துக் கொண்டு திருமணம் செய்தேன். என் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள். இதில், சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் தூக்கில் போடவேண்டும். இவ்வாறு கதறி அழுதுக்கொண்டே கூறினார்.

மேலும் சில
  • அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்



  • மதுரையில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • ஓட்டேரியில் திமுக சார்பில் பட்டிமன்றம் முதல்வர் தோளில் பொறுப்பை சுமக்கும் காரணத்தால் பொற்காலமாக திகழ்கிறது: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு



  • கூடுவாஞ்சேரியில் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்



  • நடுரோட்டில் தீப்பிடித்து நாசமான கார்: 2 பேர் படுகாயம்



  • மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று புதிய பெயர்: முதல்வர் திறந்து வைத்தார்



  • உடல்நலக் குறைவால் நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியன் இன்று அதிகாலை காலமானார்.



  • சென்னை விமானநிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் 8 ஆக அதிகரிப்பு



  • சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய திறப்பு விழா தள்ளி வைப்பு



  • தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான பேரிடர் மேலாண்மை கொள்கை வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com