இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கூடுவாஞ்சேரியில் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

3/24/2023 5:35:45 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் பழைய பேரூராட்சி அலுவலகத்துக்கு செல்லும் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பழைய பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்லும் பிரதான சாலை பழுதானதால் அவற்றை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு ஜல்லிகற்கள் கொட்டப்பட்டன. ஜல்லிகள் கொட்டப்பட்டு கடந்த 2 வாரத்துக்கு மேலாகியும் தார்சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை. இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கிவிழுந்து காயமடைகின்றனர். மாணவ, மாணவிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர், மாடம்பாக்கம், ஒரத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையை எளிதில் கடப்பதற்காக கூடுவாஞ்சேரி ரயில்வே மேம்பாலம் கீழ் உள்ள சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். சுரங்கப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பழைய பேரூராட்சி அலுவலகம் செல்லும் பிரதான சாலையை தார்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு நிதிஒதுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2 வாரத்துக்கு முன்பு சாலையில் ஜல்லி கற்கள் பரப்பப்பட்டன.

ஆனால் இதுவரை தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து எழுந்து செல்கின்றனர். பைக், ஆட்டோ, கார் டயர்களில் ஜல்லிகற்கள் குத்தி பஞ்சராகிவிடுகின்றன. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பழைய பேரூராட்சி அலுவலகத்துக்கு செல்லும் பிரதான சாலையை தார்சாலையாக மாற்றி போர்க்கால அடிப்படையில் பணியை முடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

மேலும் சில
  • அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்



  • மதுரையில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • ஓட்டேரியில் திமுக சார்பில் பட்டிமன்றம் முதல்வர் தோளில் பொறுப்பை சுமக்கும் காரணத்தால் பொற்காலமாக திகழ்கிறது: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு



  • நடுரோட்டில் தீப்பிடித்து நாசமான கார்: 2 பேர் படுகாயம்



  • மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று புதிய பெயர்: முதல்வர் திறந்து வைத்தார்



  • உடல்நலக் குறைவால் நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியன் இன்று அதிகாலை காலமானார்.



  • சென்னை விமானநிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் 8 ஆக அதிகரிப்பு



  • சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய திறப்பு விழா தள்ளி வைப்பு



  • ‘‘என் கணவரை துடிதுடிக்க கொன்ற அனைவரையும் தூக்கில் போடுங்கள்’’: ஜெகன் மனைவி கண்ணீர்



  • தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான பேரிடர் மேலாண்மை கொள்கை வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com