இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கத்தியுடன் பைக்கில் சுற்றிய இளைஞர்கள் 2 பேர் கைது

3/21/2023 5:52:02 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு டிக்காஸ்டர் ரோடு பகுதியில் இரவு முழுவதும் ஏராளமான பிரியாணி கடைகள் செயல்பட்டு வருகிறது. சென்னையில் பல பகுதிகளில் இருந்தும் இரவு நேரங்களில் பிரியாணி சாப்பிடவும் மொத்தமாக வாங்கி செல்லவும் ஏராளமானோர்  வருகின்றனர். இன்று அதிகாலை  6 மணி அளவில் ஒரு பிரியாணி கடையில் ஏராளமானோர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அந்த பகுதியில் புளியந்தோப்பு போலீசார் ரோந்துவந்தபோது சந்தேகப்படும்படியாக இரண்டுபேர் நின்றதால் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பதற்றத்துடன் பேசினர். இதையடுத்து அவர்கள் வந்திருந்த பைக்கில் சோதனை செய்தபோது 2 கத்திகள் இருப்பது தெரியவந்தது.  

விசாரணை செய்ததில், சென்னை கொருக்குப்பேட்டை கண்ணகி நகர் 5வது தெருவை சேர்ந்த வினோத்குமார் (31), வியாசர்பாடி பி.பி ரோடு பகுதியை சேர்ந்த அன்பு (29) என்பது தெரியவந்தது. இருவர் மீதும் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து இரண்டு பைக் மற்றும் 2 கத்திகள், 2 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல்  செய்தனர். ‘‘கொருக்குப்பேட்டையை  சேர்ந்த ரவுடிகள் சிலருடன் முன்விரோதம் இருப்பதால் பாதுகாப்புக்காக கத்திகள் வைத்திருந்தோம்’’ என்று 2 பேரும் தெரிவித்தனர். அவர்கள் மீது வழக்குபதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது: பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை



  • குமரி ஆபாச பாதிரியார் வழக்கில்விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்



  • சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு; மது வாங்கி தரும்படி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை: 2 பேர் கைது



  • வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்



  • கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு



  • காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு



  • ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை



  • கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்



  • மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது



  • கோழி பண்ணைக்கு கடத்தமுயன்ற 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஊழியர் உள்பட 2 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com