இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கணவர் கொடுமைபடுத்துவதாக கூறி எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் திடீர் தர்ணா

3/23/2023 5:48:21 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

ஈரோடு: கணவர் கொடுமை படுத்துவதாக கூறி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் மனைவி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நித்யா(30). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 9 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் ஈரோடு லட்சுமி தியேட்டர் பகுதியை சேர்ந்த கார்மெண்ட்ஸ் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் வாலிபரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நித்யா 2வது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நித்யாவின் நடவடிக்கைகள் மீது சந்தேகமடைந்த வாலிபர் அடித்து உதைத்து தாக்கி வருவதோடு மனரீதியாகவும் டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே ஈரோடு வடக்கு காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நித்யா புகார் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், முதல் திருமணத்தை நித்யா முறைப்படி விவாகரத்து பெறாமல் 2வதாக வாலிபரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கமுடியாமல் போலீசார் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை நித்யா ஈரோடு எஸ்.பி. அலுவலக வளாகத்தில் தன்னை கொடுமைபடுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கணவருக்கு உடந்தையாக இருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சில
  • அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்



  • மதுரையில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • ஓட்டேரியில் திமுக சார்பில் பட்டிமன்றம் முதல்வர் தோளில் பொறுப்பை சுமக்கும் காரணத்தால் பொற்காலமாக திகழ்கிறது: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு



  • கூடுவாஞ்சேரியில் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்



  • நடுரோட்டில் தீப்பிடித்து நாசமான கார்: 2 பேர் படுகாயம்



  • மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று புதிய பெயர்: முதல்வர் திறந்து வைத்தார்



  • உடல்நலக் குறைவால் நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியன் இன்று அதிகாலை காலமானார்.



  • சென்னை விமானநிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் 8 ஆக அதிகரிப்பு



  • சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய திறப்பு விழா தள்ளி வைப்பு



  • ‘‘என் கணவரை துடிதுடிக்க கொன்ற அனைவரையும் தூக்கில் போடுங்கள்’’: ஜெகன் மனைவி கண்ணீர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com